×

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் 3 பேர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்..!!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் தமிழக மீனவர்கள் 3 பேர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. 300 கிலோ எடையுள்ள மீன்பிடிவலை, செல்போன், ஐஸ்பாக்ஸை பறித்துக்கொண்டு விரட்டியடித்ததாக தமிழக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : Nagam district ,Vatharanam , Vedaranyam, Tamil Nadu fishermen, Sri Lankan navy, attack
× RELATED நாகை மாவட்டம் கோடியக்கரையில் குவிந்த...